திருமதி மயில்வாகனம் நகுலேஸ்வரி | |
Date: | January 27, 2021 |
Place: | அளவெட்டி, Sri Lanka |
Date of Birth: | |
Place of Birth: | அளவெட்டி, Sri Lanka |
![]() |
|
திருமதி மயில்வாகனம் நகுலேஸ்வரி அவர்கள் 27ந் தேதி மாலை அளவெட்டியில் காலமானார்.. அன்னார் காலஞ் சென்ற வேலுப்பிள்ளை ( கொல்லங்கலட்டி) தெய்வானைப்பிள்ளை ( மயிலிட்டி) ஆகியோரின் அன்பு மகளும் மாணிக்கர், நாகம்மா ( மாரிசிட்டி , அளவெட்டி) தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார். அமரர் காலஞ் சென்ற மாணிக்கர் மயில்வாகனம் ( விசேட ஆணையாளர். உள்ளூராட்சி திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியாவார். இங்கிலாந்தில் வதியும் அருள்குமார், பிரான்ஸில் வசிக்கும் இந்திரகுமாரன், மாவீரர் உதயகுமாரன், யாழ்ப்பாணத்தில் அம்மாவுடனிருந்த சிவகுமாரன் மற்றும் இங்கிலாந்தில் வாழும் ஜெயந்தகுமாரனின் அன்புத் தாயுமாவார். இங்கிலாந்தில் வதியும் அருளநங்கை , பிரான்ஸில் வசிக்கும் கபாலினி , யாழ்ப்பாணத்தில் வாழும் சுகந்தினி மற்றும் இங்கிலாந்தில் வாழும் சுகந்தினியின் அன்பு மாமியாருமாவார். இங்எகிலாந்து வாழ் எழிலி அருள்மொழி கவின்மொழி , அகல்விழி , திரிபவன் மற்றும் யாழ்ப்பாணத்தில் வதியும் அக்ஷயா, அரிகேசன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார். காலஞ் சென்ற பாலசுப்ரமணியம், காலஞ்சென்ற பரமேஸ்வரி மற்றும் மனோன்மணி அவர்களின் அன்புச் சகோதரியுமாவார். அன்னாரின் ஈமக்கிரியைகள் நாளை 29/01/2021 வெள்ளிக்கிழமை அன்று அவரது இறுதி வாசஸ்தலமான 12 , பிள்ளையார் கோவில் வீதி அளவெட்டி மத்தி அளவெட்டி என்ற விலாசத்தில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். |
|
Contact Details | |
அருள் - மகன் | ![]() |
அருள்நங்கை - மருமகள் | ![]() |
இந்திரன் - மகன் | ![]() |
குமரன் - மகன் | ![]() |
ஜெயந்தன் - மகன் | ![]() |
Leave Your Message: